தனமும் செல்வமும் கேட்ட நான், குணம் கேக்க மறந்தேன்
கல்வியும் பதவியும் கேட்ட நான், ஞானம் கேக்க மறந்தேன்
சுவையான உணவை கேட்ட நான், ஆர்கோயத்தை கேக்க மறந்தேன்
வெற்றி மட்டும் கேட்ட நான், திறமைய கேக்க மறந்தேன்
அன்பு வேணும் என்ன எண்ணினேன், அதையி தந்த பெற்றோர்களை
புகழில் மகிச்சி கண்டேன், அதையி சேர்த்த உன்னையும் மறந்தேன்
காம, க்ரோத, லோபா மொஹ்ஹதில் விழுந்து என்னையே மறந்தேன் அன்னையே
தப்பு என்ற போதிலும், என்னை மன்னித்து கருணை காட்டு ஓம் சக்தியே
என் பாவங்களை போக்கி, என்னை மன்னித்து அருள்வாய் பராசக்தியே
வழி தவறி பொண்ண என்னையி , வழிநடத்தனும் மதுராம்பிகை துணையே
No comments:
Post a Comment